86.அம்மம்மா கேளடி தோழி
வருடம்
|
1964
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
கறுப்புப்பணம்
|
இசை
|
விஸ்வநாதன்
ராமமுர்த்தி
|
பாடியவர்
|
எல் ஆர்
ஈஸ்வரி
|
பாடல் வரிகள்
அம்மம்மா கேளடி
தோழி
சொன்னானே ஆயிரம்
சேதி
கண்ணாலே வந்தது
பாதி
சொல்லாமல் வந்தது
மீதி (அம்மம்மா )
இதுதான் சுகமோ
இன்னும் வருமோ
இளமை தருமோ
மயக்கம் வருமோ
பிஞ்சாக
நானிருந்தேனே
பெண்ணாக வளர்த்து
விட்டானே
அஞ்சாமல் அணைத்து
விட்டானே
அச்சாரம் கொடுத்து
விட்டானே (அம்மம்மா )
அவனோ இளைஞன் இவளோ
சிறுமி
ஒரு நாள் கனவில்
உலகே மறந்தார்
முத்தாரம்
சரியவைத்தானே
முள் மேலே தூங்க
வைத்தானே
நூலாட்டம் இளைக்க
வைத்தானே
பால் போலே வெளுக்க
வைத்தானே (அம்மம்மா )
அய்யய்யோ பாவமே
அணையாத மோகமே
அனுபவம் கொஞ்சமே
அலையுதே நெஞ்சமே
தன்னாலே பேச
வைத்தானே
தண்ணீரைக் குடிக்க
வைத்தானே
தள்ளாடி நடக்க
வைத்தானே
எல்லோரும் சிரிக்க
வைத்தானே (அம்மம்மா )
Lot of mistakes in Lyrics, Pl correct it.
ReplyDelete