87.அம்மம்மா சரணம்
வருடம்
|
1983
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
சட்டம்
|
இசை
|
கங்கை
அமரன்
|
பாடியவர்
|
எஸ்.பி.பி.. & வாணிஜெயராம்
|
.
பாடல் வரிகள்
அம்மம்மா சரணம்
சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
அடி ராதா தெரியாதா இளம் போதை
தெரியாதா தொடராதா உன் பாதை
கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் மொழி ராதா ஆஆஆஆ
அப்பப்பா அப்பப்பா பெரிது உன் பெண் பக்தி
அப்பப்போ நான் அறிவேன் உன் சக்தி
நீ தானே நான் போற்றும் சிவலிங்கம்
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்
பகலும் நல் இரவும் பூஜைகள் தானே (அம்மம்மா)
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
அடி ராதா தெரியாதா இளம் போதை
தெரியாதா தொடராதா உன் பாதை
கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் மொழி ராதா ஆஆஆஆ
அப்பப்பா அப்பப்பா பெரிது உன் பெண் பக்தி
அப்பப்போ நான் அறிவேன் உன் சக்தி
நீ தானே நான் போற்றும் சிவலிங்கம்
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்
பகலும் நல் இரவும் பூஜைகள் தானே (அம்மம்மா)
ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க
அடியேனும் தான் பாலில் அபிஷேகம் நடத்த
நீ வாங்க வந்த வரமென்னவோ
நீ தானே காட்சி தரவேண்டுமோ
நான் பார்க்க மனம் சேர்க்க
அருள் சேர்க்க வா ஈஸ்வரி (அப்பப்பா)
புல்லாங்குழல்
கண்ணன் கையோடு இருக்க
ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க
குழலோடு வந்த கோபாலன் நான் தான்
கோபாலன் பாடும் பூபாளம் நீ
உன்னை பார்க்க நான் சேர்த்து பாராட்ட
வா மன்னவா ஆஆஆஆ (அம்மம்ம்மா)
லல்லா லலலா லல்லா
லல்லா லலலா லல்லா
ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க
குழலோடு வந்த கோபாலன் நான் தான்
கோபாலன் பாடும் பூபாளம் நீ
உன்னை பார்க்க நான் சேர்த்து பாராட்ட
வா மன்னவா ஆஆஆஆ (அம்மம்ம்மா)
லல்லா லலலா லல்லா
லல்லா லலலா லல்லா
No comments:
Post a Comment