78.அப்பனே அப்பனே
வருடம்
|
1979
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
அன்னை ஓர்
ஆலயம்
|
இசை
|
இளையராஜா
|
பாடியவர்
|
எஸ்.பி.பி.
& பி.சுசீலா
|
பாடல் வரிகள்
அப்பனே! அப்பனே புள்ளையாரப்பனே!
அடங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா?
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா?
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு? (அடங்கப்பனே)
வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
வேடிக்கை வித்தை எல்லாம் கத்துக்குறேன்
வேறென்ன செய்யவேணும் ஒத்துக்குறேன்
இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன்
என்னை நானே விட்டுக்கொடுக்கிறேன்
சுட்டித்தனம் அத்தனையும் விட்டுவிடு ராஜா (அடங்கப்பனே)
பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை
பாலகன் முருகனோ நல்ல பிள்ளை
நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளை
தாங்கவில்லை நீ செய்யும் அன்புத் தொல்லை
காட்டில் உன்னைக் கண்டு எடுத்தவன்
காதல் வைத்து உன்னை வளர்த்தவன்
உன்னைப்போல உள்ளம் உள்ள நல்லபிள்ளை ராஜா (அப்பனே)
அடங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா?
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா?
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு? (அடங்கப்பனே)
வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
வேடிக்கை வித்தை எல்லாம் கத்துக்குறேன்
வேறென்ன செய்யவேணும் ஒத்துக்குறேன்
இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன்
என்னை நானே விட்டுக்கொடுக்கிறேன்
சுட்டித்தனம் அத்தனையும் விட்டுவிடு ராஜா (அடங்கப்பனே)
பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை
பாலகன் முருகனோ நல்ல பிள்ளை
நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளை
தாங்கவில்லை நீ செய்யும் அன்புத் தொல்லை
காட்டில் உன்னைக் கண்டு எடுத்தவன்
காதல் வைத்து உன்னை வளர்த்தவன்
உன்னைப்போல உள்ளம் உள்ள நல்லபிள்ளை ராஜா (அப்பனே)
ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள்
போகட்டும் முன்னம் செய்த தவறுகள்
தாயின்றி இந்தப் பிள்ளை தவிக்கிறேன்
நீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள்
பெத்த மனம் பித்துப் பிடித்தது
பிள்ளை நலம் எண்ணிக் கிடக்குது
அன்னை வசம் உன்னை வைப்பேன் என்னை நம்பு ராஜா (அப்பனே)
No comments:
Post a Comment