!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



77.அப்பப்பா நான் அப்பனல்லடா



வருடம்
1968                               
பாடலாசிரியர்
வாலி
படம்   
கலாட்டா கல்யாணம்              
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன் 
பாடியவர்
டி.எம்.எஸ்

.                                   
          
                          பாடல் வரிகள்

அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரிஆரிராரோ     (அப்பப்பா)

கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன் (அப்பப்பா)

கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்  (அப்பப்பா)



No comments:

Post a Comment