39.அடிக்கிற கைதான்
|
வருடம்
|
1959
|
|
பாடலாசிரியர்
|
மருதகாசி
|
|
படம்
|
வண்ணக்கிளி
|
|
இசை
|
கே.வி.மகாதேவன்
|
|
பாடியவர்
|
லோகநாதன் & பி.சுசீலா
|
பாடல் வரிகள்
அடிக்கிற கைதான்
அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும் (அடிக்கிற)
புயலுக்குப் பின்னே அமைதி - வரும்
துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
இருளுக்குப் பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி (அடிக்கிற)
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும் (அடிக்கிற)
புயலுக்குப் பின்னே அமைதி - வரும்
துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
இருளுக்குப் பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி (அடிக்கிற)
இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி
இடிக்கிற வானம் கொடுக்கும்
விதைக்கிற விதை தான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி (அடிக்கிற)
No comments:
Post a Comment