106.அமுதே தமிழே அழகிய
வருடம்
|
1981
|
பாடலாசிரியர்
|
புலமைப்பித்தன்
|
படம்
|
கோயில்
புறா
|
இசை
|
இளையராஜா
|
பாடியவர்
|
பி.சுசீலா &
எஸ்.பி.ஷைலஜா
|
பாடல் வரிகள்
சரிக சரிக சரிசரி
கபகரி சரிக
சரிக சரிக சரிசரி கபகரி சரிக
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பார்
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு (அமுதே)
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
சரிக சரிக சரிசரி கபகரி சரிக
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பார்
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு (அமுதே)
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே
முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில்
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில்
உலகம் மறந்து
போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு (அமுதே)
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு (அமுதே)
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால்
மரணமேது
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு (அமுதே)
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு (அமுதே)
என்ன ராகம்?
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteரசிக ரஞ்சனி
ReplyDeleteரசிக ரஞ்சனி
ReplyDeleteP.சுசிலா & உமா ரமணன் பாடியது.
ReplyDeleteஉண்மையான அமுது. தமிழ் அது. இளையராஜாவின் இன்னிசையில் மற்றுமொன்று. 👌👌
ReplyDelete