107.அமுதை பொழியும்
வருடம்
|
1957
|
பாடலாசிரியர்
|
கு.மா.பாலசுப்ரமணியம்
|
படம்
|
தங்கமலை
ரகசியம்
|
இசை
|
டி.ஜி.லிங்கப்பா
|
பாடியவர்
|
பி.சுசீலா
|
பாடல் வரிகள்
அமுதை பொழியும்
நிலவே நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ (அமுதை)
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ (அமுதை)
மனதில் ஆசையை ஊட்டிய பின்னே
அருகில் வராததேனோ (அமுதை)
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ (அமுதை)
மனதில் ஆசையை ஊட்டிய பின்னே
மறந்தே ஓடிடலாமா
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ (அமுதை)
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ (அமுதை)
No comments:
Post a Comment