!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



100.அம்மாவும் நீயே அப்பாவும் நீயே



ருடம்
1960                                     
பாடலாசிரியர்
வாலி    
படம்   
களத்தூர் கண்ணம்மா            
இசை
ஆர் சுதர்சனம்  
பாடியவர்
எம்.எஸ்.ராஜேஸ்வரி           




                          பாடல் வரிகள்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே (அம்மா)

தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே
மன சாந்தி தரும் இனியச் சொல்லைக் கேட்டறியுமே
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ
முருகா.........முருகா........முருகா......... (அம்மா)

பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்றப் பிள்ளையைப் போல் நல்லுறவாய் கூடி வாழுதே  
ஈ எறும்பும் உனது படைப்பில் இனிமை காணுதே  
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ
முருகா.........முருகா........முருகா......... (அம்மா)


No comments:

Post a Comment