94.அம்மா நீ வாழ்க
வருடம்
|
1959
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
ஆனந்த
கண்ணீர்
|
இசை
|
சங்கர்
கணேஷ்
|
பாடியவர்
|
எஸ்.பி.பி
|
. .
பாடல் வரிகள்
அம்மா நீ வாழ்க
ஆயிரம் காலம்
உன்னால் நான்
வாழ்கிறேன்
மீண்டும்
தாலாட்டவோ ஆரோஆராரீரோ (அம்மா)
காலைப்
பொழுதானதும் என்றென்றும்
காதில் நான்
கேட்கும் பூபாளம் நீயே
வீட்டில்
விளக்கேற்றியே தெய்வத்தை வேண்டும்
என் நெஞ்சின்
ஆதாரம் நீயே
இன்னும் சிறு
பிள்ளை நீ எங்கள் கொடி முல்லை நீ
நாங்கள்
கொண்டாடும் தாய் அம்பாள் அவதாரம் நீ
(அம்மா)
ஏழை நானல்லவோ
அன்பைத்தான்
கோடி பொன்னாக
கொடுத்தேனே கண்ணே
வாழைக் கன்றல்லவோ
ஏதம்மா வேறு
செல்வங்கள் நீ
வந்த பின்னே
சீதை நீயல்லவோ
ஜனகன் நான் அல்லவோ
ராமன் யார்
தானம்மா காலம் கை காட்டுமா (அம்மா)
How to Make Money from Betting on Sports Betting - Work
ReplyDelete(don't worry if you get https://octcasino.com/ it wrong, though) The หารายได้เสริม process involves placing bets on different kadangpintar events, herzamanindir but it can also be done by using the