!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



94.அம்மா நீ வாழ்க



வருடம்   
1959                            
பாடலாசிரியர்
வாலி 
படம்    
ஆனந்த கண்ணீர்              
இசை
சங்கர் கணேஷ்       
பாடியவர்
எஸ்.பி.பி

. .  

                        பாடல் வரிகள்

அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
மீண்டும் தாலாட்டவோ ஆரோஆராரீரோ  (அம்மா)

காலைப் பொழுதானதும் என்றென்றும்
காதில் நான் கேட்கும் பூபாளம் நீயே
வீட்டில் விளக்கேற்றியே தெய்வத்தை வேண்டும்
என் நெஞ்சின் ஆதாரம் நீயே
இன்னும் சிறு பிள்ளை நீ எங்கள் கொடி முல்லை நீ
நாங்கள் கொண்டாடும் தாய் அம்பாள் அவதாரம் நீ  (அம்மா)

ஏழை நானல்லவோ அன்பைத்தான்
கோடி பொன்னாக கொடுத்தேனே கண்ணே
வாழைக் கன்றல்லவோ ஏதம்மா வேறு
செல்வங்கள் நீ வந்த பின்னே
சீதை நீயல்லவோ ஜனகன் நான் அல்லவோ
ராமன் யார் தானம்மா காலம் கை காட்டுமா (அம்மா) 


1 comment:

  1. How to Make Money from Betting on Sports Betting - Work
    (don't worry if you get https://octcasino.com/ it wrong, though) The หารายได้เสริม process involves placing bets on different kadangpintar events, herzamanindir but it can also be done by using the

    ReplyDelete