45.அடுத்தாத்து அம்புஜத்த
வருடம்
|
1968
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
எதிர்நீச்சல்
|
இசை
|
வி.குமார்
|
பாடியவர்
|
டி.எம்.எஸ்.
பி.சுசீலா .
|
பாடல் வரிகள்
ஏன்னா, நீங்க சமர்த்தா? இல்ல அசடா?
சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம்
அசடா இருந்தா மறுப்பேளாம்
ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து?
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையா வாங்கிக்கறா
பட்டு பொடவையா வாங்கிக்கறா (அடுத்தாத்து)
ஏன்னா, நீங்க சமர்த்தா? இல்ல அசடா?
சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம்
அசடா இருந்தா மறுப்பேளாம்
ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து?
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையா வாங்கிக்கறா
பட்டு பொடவையா வாங்கிக்கறா (அடுத்தாத்து)
அடுத்தாத்து
சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்கறாண்டி.. பட்டு
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?
பட்டு புடவைக்கு ஏதடி? (அடுத்தாத்து)
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்கறாண்டி.. பட்டு
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?
பட்டு புடவைக்கு ஏதடி? (அடுத்தாத்து)
உங்களுக்குன்னு வாக்கப்பட்டு என்னத்தைக் கண்டா பட்டு?
பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு
பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியிலே இருந்தா
ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு?
எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு உம் உம் (அடுத்தாத்து)
எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு உம் உம் (அடுத்தாத்து)
ஏட்டிக்குப்
போட்டி பேசாதேடி பட்டு
பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு?
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு
என்னத்தை செய்வேள்? சொன்னத்தை செய்வேன்
வேறென்ன செய்வேள்? அடக்கி வெப்பேன்
அதுக்கும் மேலே?ம்ம்ம் பல்லை உடைப்பேன் (அடுத்தாத்து)
பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு?
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு
என்னத்தை செய்வேள்? சொன்னத்தை செய்வேன்
வேறென்ன செய்வேள்? அடக்கி வெப்பேன்
அதுக்கும் மேலே?ம்ம்ம் பல்லை உடைப்பேன் (அடுத்தாத்து)
No comments:
Post a Comment