105.அமுதும் தேனும்
வருடம்
|
1958
|
பாடலாசிரியர்
|
சுரதா
|
படம்
|
தை பிறந்தால்
வழி பிறக்கும்
|
இசை
|
கே.வி.மகாதேவன்
|
பாடியவர்
|
சீர்காழி
கோவிந்தராஜன்
|
பாடல் வரிகள்
அமுதும் தேனும்
எதற்கு நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு
அருவி தரும்
குளிர் நீர் அன்பே இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு (அமுதும்)
நிலவின் நிழலோ உன் வதனம் - புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்
மலையில் பிறவா மாமணியே - நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான் (அமுதும்)
அதுவும் சுடுநீராகும் நமக்கு (அமுதும்)
நிலவின் நிழலோ உன் வதனம் - புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்
மலையில் பிறவா மாமணியே - நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான் (அமுதும்)
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு - தமிழ்
மொழி போல சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே (அமுதும்)
பிறவா வரம் தானே நீ எனக்கு....சரணத்தில் விட்டு போன வரி
ReplyDeleteவான்3வதுவரிஆரம்பம்
ReplyDelete