10.அகரம் தமிழுக்கு
வருடம்
|
1971
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
இரு
துருவம்
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
சீர்காழி
கோவிந்தராஜன் & சரளா
|
.
பாடல் வரிகள்
அகரம் தமிழுக்கு
சிகரம்
ஆக்கம் சேவைக்கு
ஊக்கம்
இரக்கம் கருணைக்கு
விளக்கம்
ஈகை நல்லவர்
வழக்கம் (அகரம்)
உயர்வை தருவது
ஒழுக்கம் – அதை
ஊரும் உலகும்
மதிக்கும் ( 2 )
தவறுதல் மனிதனின்
பழக்கம் –அதை
உணர்ந்தால்
மன்னிப்பு கிடைக்கும் ( 2 ) (அகரம்)
நாணயம் நம்பிக்கை
உழைப்பு நம்
நாளைய உலகத்தில்
மதிப்பு ( 2 )
நாட்டையும்
வீட்டையும் மதித்து
நாம் நடந்தால்
உலகம் நமக்கு ( 2 ) (அகரம்)
This comment has been removed by the author.
ReplyDeleteகுழந்தைகளிடம் பாடிக்காட்ட அருமையான பாடல் !
Delete