05.Love Birds
வருடம்
|
1966
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
அன்பே வா
|
இசை
|
எம்.எஸ்.
விஸ்வநாதன்
|
பாடியவர்
|
பி.சுசீலா
|
.
பாடல்
வரிகள்
லவ் பர்ட்ஸ்... லவ் பர்ட்ஸ்...
லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ்... லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ்
தகதிமி தா என்ற தாளத்தில் வா
தகதிமி தா என்ற தாளத்தில் வா தகதிமி தா
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
சா சா சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா
சா சா சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா
கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு
பெண்ணைத் தொட்டது ஆசை
ஆசைக் கனவில் யாரோ பாட
காற்றில் வந்தது ஓசை
என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன (லவ் பர்ட்ஸ்)
சிட்டுக் குருவி தொட்டுப் பழகி
சொல்லித் தந்தது பாடம்
பெட்டைக் குருவி வெட்கம் வந்து
பட்டுச் சிறகை மூடும்
காதல் பறவைகளே ஒன்றாகக் கொஞ்சும் நேரத்தில்
நீங்கள் கொஞ்சும் நேரத்தில்
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ (லவ் பர்ட்ஸ்)
No comments:
Post a Comment