81.அபிஷேக நேரத்தில்
வருடம்
|
1979
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
அழகே உன்னை
ஆராதிக்கிறேன்
|
இசை
|
இளையராஜா
|
பாடியவர்
|
எஸ்.பி.பி
|
.
பாடல் வரிகள்
அபிஷேக நேரத்தில்
அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம் (அபிஷேக)
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம் (அபிஷேக)
காணக் கண் கோடி போதாதடி கன்னி நீராடினால்
ஆடை வேண்டாமோ மறைக்க உடல் முழுக்க
அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே
வாடியம்மா சக்கரக்கட்டி
புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி
காதல் என்னும் மத்தளம் கொட்டி
நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி (அபிஷேக)
மேனி நோகாமல் மெல்லத்தொட்டு மஞ்சள் தேய்க்கட்டுமா
அதுக்கு இப்போது வசதி அடி வசந்தி
துணை வருமோ இது போல் பொறுந்தி
காதல் வந்து கெட்டது புத்தி
அட கவலை என்ன மத்தத பத்தி
கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி
எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி (அபிஷேக)
No comments:
Post a Comment